50 அடி உயரம் கொண்ட சிறுவாணி அணையில் கனமழை காரணமாக ஒரே நாளில் நீர்மட்டம் 4 அடி உயர்ந்து 35 அடியானது.
சில வாரங்களுக்கு முன், அணையின் நீர் மட்டம் 8 அடியாக குறைந்த நிலையில், கடந்த சில நாட்களாக பெய்து...
மேற்கு தொடர்ச்சி மலையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக, நெல்லை மாவட்டம் பாபநாசம் காரையார் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 7 அடி உயர்ந்து, 64 புள்ளி 3 அடியை எட்டியுள்ளது.
அதேபோல், சேர்வ...
நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்வதால், திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள மருதாநதி அணையின் நீர்மட்டம் கடந்த 3 நாட்களில் 9 அடி உயர்ந்து 59 அடியை எட்டியுள்ளது.
அணைக்கு விநாடிக்...
மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் 16 கண் மதகுகள் மற்றும் உபரி நீர் செல்லும் பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன.
தண்ணீர் பாய்ந்தோடும் பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்காதபடி...
கடல் மட்டம் உயர்வதால் ஆசியாவில் உள்ள பெரு நகரங்கள் முன்பு கருதப்பட்டதை விட அதிக ஆபத்தில் இருப்பதாக ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடல் வெப்பம் அதிகரித்து, பருவநிலை மாற்றத்தால் பனிப்பாறை உரு...
உலகில் கடல் நீர்மட்டம் ஏற்கனவே கணித்ததை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
2018ல் செலுத்தப்பட்ட ICESat-2 என்ற நாசா செயற்கைக்கோள் அளவீடுகளைக் கொண்டு கடல் நீர்மட்டம் க...
மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 14 நாட்களாக 120 அடியாக உள்ள நிலையில் அணைக்கு வரும் 22 ஆயிரம் கன அடி நீரும் அப்படியே வெளியேற்றப்படுகிறது.
காலையில் அணைக்கு நீர்வரத்து 26ஆயிரம் கன அடியாக இருந்த...